sangeetha - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : sangeetha |
இடம் | : |
பிறந்த தேதி | : 15-Jul-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 28 |
பொன்னியின் செல்வன் la ungaluku pidicha paathiram yaaru...!!!!!!!
எனக்காயினும்
......முழு உடை தந்தீரே...
உமக்கு நன்றி
[screwcrow]
இரு மனம் இணைவதுதான்
திருமணம் எனில்
நாம் சந்தித்த பொழுதே
முடிந்து விட்டது நம்
திருமணம்!!
கல்லுரியில்
எங்களிடம் பேசிய பெண்கள் சில பேர்!
எங்களால் பேசப்பட்ட பெண்கள்
பலர் பேர்!
இயந்திரத்தின் சப்தம்
நாங்கள் இசைந்து கேட்கும் சங்கீதம்!!
அழுக்கு அழகை கெடுக்கும் என்பர்கள்
எங்களுக்கு அழகே அழுக்கு தான்!!
ஆசிரியர்களில்
எங்களை திருத்த வந்தவர்கள் எல்லாம்
எங்களை பார்த்து திருந்திவிடுவார்கள்!!
படுக்கை அறையில் உறங்கியதை விட
பரிட்சை அறையில் உறங்கிய நாட்கள் அதிகம்!!
நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்!
வகுப்பறைக்கு வெளியே இருப்பதை விட
உள்ளே இருப்பது வெட்கம் என சொல்வோம்!!
நாங்கள் கொஞ்சம் வித்தியாசம் தான்!!
தேர்வுக்கு முன் இறைவனை வேண்டி கொள்வோம்!!
தேர்ச்சி பெற அல்ல!
ஈழத்தமிழ்
..........................
தமிழ் என்று சொன்னோம்
தலைமறைவு ஆக்கினார்கள்
அப்பாவி மக்கள் என்றோம்
அப்படியே சுட்டுப்போட்டார்கள்
சுடுப்போட்டவர்களை அள்ளி எறிந்தார்கள்
கிடங்குகளில்
பாவம் என்று பார்க்கவில்லை
பச்ச பிள்ளைகளை பட்டினி போட்டார்கள்
கைகளில் கண்ணு தூக்கினார்கள் -அதற்க்கு பதிலாக
கைகளில் பிணங்களை தந்தார்கள்
தமிழ் என்று தலைக்கனம் பிடித்தோம் -அது பல
உயிர்களின் தலையை எடுத்தது
ஒவ்வொரு அப்பாவி மக்களும் தங்களை -விட சொல்லி
கத்தியபோது கத்தியவர்களுக்க (...)
தனியொரு விளக்காய்
ஒளி தருகிறேன் அனைவருக்கும் !
நான் மட்டும் இன்னும்
இருளில்
படியில் நின்று பயணிக்கிறேன் !
உறங்கட்டுமே புத்தகப் பையாவது
பயணம் முடியும்வரை
அவள் மடியில் !
தொட்டாசினுங்கி போல் இருந்த நான் இன்று எப்படி அனுமதித்தேன் என் மனதை நீ செய்யும் தவறுகளை ஆயிரம் முறை மன்னிக்க....காதலுக்கு கண்ணில்லை என்பதை இப்பொழுது உணர்கின்றேன்....உன்னை உயிராய் காதலித்ததால் என்னவோ கோபம் என்ற உணர்வே என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டது.....
நீ ஏமாற்றுகின்றாய்
என தெரிந்தும்
ஏமாறுகின்றேன்
ஏமாற்றுவது நீ என்பதால்
என் காதல் உண்மை என்பதால்....
பார்பவர்க்கு பைத்தியாகராத்தனமாய்
இருந்தாலும் துளி கூட கவலை இல்லை
என் உலகத்தில் அப்படியாவது
வந்து சென்றாய் என்று ஆற்றிக்கொள்வேன்
என் மனதை...........
என் கண்ணில்
வடியும் கண்ணீரும்
பெருக்கெடுத்து ஓடையாய்
செல்கிறது இன்று
நீ என்னிடம்
கடந்து வர
காதல் என்னும் ஓடம்
உனக்காக கரையில்
காத்திருக்க
நீ மட்டும் தயங்குவது
ஏனோ?????
என் கண்ணீரில்
கடந்து வர
மனம் இல்லையா
இல்லை
என்னிடம் வர
மனம் இல்லையா???....
உன் மெளனத்தை
எப்பொழுது உடைப்பாய்???
என்னிடம் எப்பொழுது
உரைப்பாய்??????
கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்
கண்மழை விழும்போது எதில் என்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா? என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா?
உன் கணவுகளில் நானில்லையா?
நண்பர்கள் (13)

சேகர்
Pollachi / Denmark

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

ஷர்மா
குமரி (தற்போது சென்னை)
